குளித்தலை அருகே மது விற்ற இருவர் கைது
1/19/2022 12:25:19 AM
குளித்தலை ஜன.19: குளித்தலை அருகே மேல குட்டப்பட்டி நடு தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (36). இவர் மேல குட்டப்பட்டி வாய்க்கால் கரை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அங்கு சென்று சோதனையிட்டதில் அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கோரை பட்டியில் ஜீவா என்கிற ஜீவானந்தம் (52) என்பவர் தனது பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்