பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐ உள்பட 5 போலீசாருக்கு கொரோனா
1/19/2022 12:24:03 AM
பெரம்பலூர்,ஜன.19: பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐ உள்பட 5 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பெரம்பலூர் டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றும் எஸ் எஸ்ஐ மற்றும் 3போலீ சார் என 4பேர்களுக்கு கொ ரோனா தொற்று உறுதிசெ ய்யப்பட்டுள்ளதால், நகரா ட்சி மூலம் தினமும் பெரம்ப லூர் போலீஸ் ஸ்டேசனை கிருமிநாசினி மூலம் சுத்த ம்செய்வதோடு, புகார் மனு க்களை ஸ்டேசனுக்கு வெ ளியே பெற்று வருகின்ற னர். மேலும் பெரம்பலூர் மாவட்ட எஸ்பியின் கன் மேன் ரஞ்சித்துக்கும் கொ ரோனா தொற்று உறுதிசெ ய்யப்பட்டுள்ளது. இதனால் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட எஸ்பி அலுவலகத்திலுள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்
பாடாலூர் மேற்கு கிராமத்தில் பொது பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளி முன்புறம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் 79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவி
தா.பழூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கண்டறிய 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!