பொதுப்பணித்துறை எச்சரிக்கை தா.பழூர் அருகே முன்னறிவிப்பின்றி ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்து விட்ட 39 பேர் மீது வழக்கு
1/19/2022 12:23:57 AM
தா.பழூர், ஜன.19: தா.பழூர் அருகே உள்ள கீழ மைக்கேல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் அக்கிராமத்தில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடி தொற்று பரவும் வகையில் எந்தவித முன்னறிவிப்பும் அனுமதியும் இன்றி ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்து விட்டு சட்டவிரோதமாக ஒன்று கூடி கலகம் செய்யும் விதமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் எஸ்ஐ ரவிச்சந்திரன் கீழமைக்கேல் பட்டியை சேர்ந்த சின்னப்பன், குழந்தைசாமி, சவரிமுத்து, சதீஷ்கோபி, ராணி, நாகேஷ், ஏசு ராணி, சித்ரா, ஜேம்ஸ் உள்பட 39 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் காந்திஜெயந்தி, மிலாடிநபி அக்.2, 9ம்தேதி மதுக்கடைகள் இயங்காது
சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இ-சேவை மையங்களை பொதுமக்கள் அணுகலாம்
அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2, 9ம்தேதி விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்க அழைப்பு
பெரம்பலூர் நகராட்சி அலுவலர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!