பொதுப்பணித்துறை எச்சரிக்கை தா.பழூர் அருகே முன்னறிவிப்பின்றி ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்து விட்ட 39 பேர் மீது வழக்கு
1/19/2022 12:23:57 AM
தா.பழூர், ஜன.19: தா.பழூர் அருகே உள்ள கீழ மைக்கேல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் அக்கிராமத்தில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடி தொற்று பரவும் வகையில் எந்தவித முன்னறிவிப்பும் அனுமதியும் இன்றி ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்து விட்டு சட்டவிரோதமாக ஒன்று கூடி கலகம் செய்யும் விதமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் எஸ்ஐ ரவிச்சந்திரன் கீழமைக்கேல் பட்டியை சேர்ந்த சின்னப்பன், குழந்தைசாமி, சவரிமுத்து, சதீஷ்கோபி, ராணி, நாகேஷ், ஏசு ராணி, சித்ரா, ஜேம்ஸ் உள்பட 39 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்
பாடாலூர் மேற்கு கிராமத்தில் பொது பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளி முன்புறம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் 79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவி
தா.பழூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கண்டறிய 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!