கமிஷனர் துவக்கி வைத்தார் கோரிக்கையை ஏற்று திருச்சி ஏர்போர்ட்டில் சரக்கு முனையம் மீண்டும் திறப்பு
1/12/2022 5:25:49 AM
திருச்சி, ஜன.12: திருச்சி விமான நிலையத்தில் மூடப்பட்டிருந்த சரக்கு முனையம் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் கடந்த 9ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை விமான நிலைய சரக்கு முனையம் மூடப்படுவதாக விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் கடந்த 7ம் தேதி தெரிவித்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சரக்கு போக்குவரத்து முனையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என ஏற்றமதியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழலில் நேற்று முன்தினம் பகல் 2 மணி முதல் சரக்கு போக்குவரத்து முனையம் மீண்டும் திறக்கப்படுவதாக விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் அறிவித்தார். அதன்படி சரக்கு போக்குவரத்து முனையம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் செய்திகள்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால் தமிழகம் வரும்போது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எச்சரிக்கை: திருச்சி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் அகற்றம், கிழிப்பு
வங்கியில் பணம் எடுத்து செல்வோரிடம் வழிப்பறி: வாலிபர் கைது: ரூ.4.80 லட்சம் மீட்பு
திருச்சியில் செல்போன், ரொக்க பணம் முகமுடி நபர்கள் வழிப்பறி
சிறுகமணியில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி
திருச்சி பஞ்சப்பூர் ஜங்ஷனில் புதிதாக திறக்கப்பட்ட காவல் சோதனை சாவடியால் குற்ற சம்பவங்கள் குறைந்தது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்