வரும் 14 முதல் 18ம் தேதி வரை சித்தர் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை
1/12/2022 3:18:10 AM
இளம்பிள்ளை: கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு அறிவிப்பின்படி இளம்பிள்ளை அடுத்த கஞ்சமலை சித்தர் கோயிலுக்கு வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும், பக்தர்களும் சாமி தரிசனம் செய்யவோ, முடி காணிக்கை செலுத்தவோ, கிணறுகளில் நீராடவோ, தீர்த்தக்குடம் எடுத்து செல்லவோ அனுமதி இல்லை. இதற்கு பொதுமக்கள், பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோயில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஓடும் ரயிலில் இருந்து குதித்த ரிக் அதிபர் பலி
15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடி
வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
ஒரே மாதத்தில் 104 சுகப்பிரசவங்கள் கவனம் ஈர்க்கும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள்
தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!