பெரம்பலூர் மாவட்டத்தில் அலுவலர் சங்கத்தினர் விடுப்பு போராட்டம் ஊரகவளர்ச்சித்துறை அலுவலகங்கள் வெறிச்சோடின
1/12/2022 12:09:34 AM
பெரம்பலூர்,ஜன.12:தமிழ் நாடு ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர் சங்கத் தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்க த்துடன் கடந்த ஆட்சியாளர் களால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்துசெய்து, அவரை பணி ஓய்வு ஓய்வில் செல் ல ஆணையிட வேண்டும். வரையறுக்கப்பட்ட அடிப்ப டை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்கள் அ னைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண் டும். மற்ற அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளை யும் ஊராட்சி செலாளர்க ளுக்கு வழங்கிட அரசாணை வெளியிடவேண்டும். வட்டார வளர் ச்சி அலுவலர் நிலையிலி ருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவிஉய ர்வு அணைகளை காலதா மதமின்றி உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளி ட்டக் கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவல ர்கள் சங்கம் சார்பாக நேற் று மாநிலம் தழுவிய ஒட்டு மொத்த சிறுவிடுப்புப் போராட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகத்தில் இய ங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இய க்குநர் அலுவலகம், ஊரா ட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4 வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்களில் பணிபுரியும வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் ஊராட்சிசெயலாளர் வரை நேற்று சங்கத்தின் மாவட்ட த் தலைவர் மரியதாஸ் த லைமையில் 15பெண்கள் உள்பட 132 பேர் தற்காலிக சிறு விடுப்புப் போராட்டத் தில் ஈடுபட்டிருந்தனர். இத னால் வட்டாரவளர்ச்சி அலு வலர்அலுவலகங்கள் வெ றிச்சோடிக் காணப்பட்டன. பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.
மேலும் செய்திகள்
நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்
பாடாலூர் மேற்கு கிராமத்தில் பொது பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளி முன்புறம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் 79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவி
தா.பழூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கண்டறிய 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!