மணப்பாடு பகுதியில் நாளை மின்தடை
1/11/2022 4:44:00 AM
உடன்குடி,ஜன.11: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மணப்பாடு பகுதிகளில் நாளை (12ம்தேதி) மின் விநியோகம் தடைபடும் என திருச்செந்தூர் மின் விநியோக பொறியாளர் ராம்மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (12ம் தேதி) நடக்கிறது. இதன் காரணமாக ஆலந்தலை, கணேசபுரம், கந்தசாமிபுரம், கல்லாமொழி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், சிறுநாடார்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் ஒரு உயர் அழுத்த மின்இணைப்பிற்கும் நாளை காலை 8மணி முதல் பிற்பகல் 3மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்
பிள்ளையன்மனை பரமேறுதலின் ஆலயத்தில் அசன விழா
தூத்துக்குடியில் நாளை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தங்கம்மாள்புரம் கண்மாயில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு
உடன்குடி யூனியனில் ரூ.93.22 லட்சத்தில் சாலை பணிகள்
மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!