சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.66,000 அபராதம்
1/11/2022 4:27:29 AM
சென்னை: தாம்பரம் பகுதியில் விபத்துகளை தவிர்க்க, சாலைகளில் மாடுகள் திரிந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கவும், மீண்டும் பவுண்டு முறை அமைக்கவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 33 மாடுகளை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.66,000 அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்
புழல் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை 3 பேர் கைது
பாங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரூ.1.4 லட்சம் கோடி கடன் டெபாசிட் 12.35% உயர்வு
ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை
வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 2 நடைபாதை பிளாசா மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
திருமங்கலத்தில் மால் வளாகத்தில் உள்ள பிரபல ஓட்டல் உணவில் புழு, கரப்பான் பூச்சி உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
இளம்பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் அதிரடி கைது; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!