ஆடு திருடியவர் கீழே விழுந்து படுகாயம்
1/9/2022 12:17:14 AM
கிருஷ்ணராயபுரம், ஜன.9: கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியம் நடராஜபுரம் காலனியை சேர்ந்த நடேசன் மகன் சுப்பிரமணி(42). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டில் இருந்த ஆடுகளை கட்டளையைச் சேர்ந்த பொய்யமணி மகன் முருகானந்தம் என்பவர் திருடி தூக்கிக்கொண்டு தப்ப முயன்றபோது சத்தம் கேட்டு வெளியே வந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரையும் கண்டதும் ஆடுகளை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி உள்ளார். அப்போது முருகானந்தம் கீழே விழுந்ததில் கல்லில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். சுப்பிரமணி அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.இதுகுறித்து சுப்பிரமணி மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்