கஞ்சா பதுக்கிய ஆந்திர வாலிபர் கைது
1/7/2022 3:23:01 AM
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை எஸ்ஐ சதீஸ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பேருந்தில் இருந்து இறங்கிய நபர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். உடனே, அவரை மடக்கி பிடித்து சோதனையிட்டதில் 500 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் நல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவரான கொண்டாரெட்டி(38) என்ற அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழாவில் 3 மூதாட்டிகளிடம் 15 பவுன் நகை பறிப்பு
ஆத்தூர் உயர்மட்ட பாலம் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கெங்கவல்லி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து
கரியகோயில் அணையில் இருந்து பழைய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அரசுப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை அருகே 7ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்