முதன்மை கல்வி அலுவலர் வேண்டுகோள் பொன்னமராவதி வட்டத்தில் 43 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
1/7/2022 12:37:32 AM
பொன்னமராவதி, ஜன.7: பொன்னமராவதி வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணிநாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனோ பரவல் அதிகரிப்பதன் காரணமாக அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இதற்காக பொன்னமராவதி பகுதியில் 32இடங்களில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொன்னமராவதி, காரையூர், கொப்பனாபட்டி, மேலைச்சிவபுரி, அம்மன்குறிச்சி, மேலத்தானியம் ஆகிய அரசு ஆரம்பசுகாதார நிலையம், வலையபட்டி அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் நடமாடும் மருத்துக்குழு -4இடங்கள் என பொன்னமராவதி வட்டாரத்தில் 43இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் இதுவரை கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொள்ளதாவர்கள் முதல் தடுப்பூசியும், முதல் ஊசி போட்டவர்கள் அற்கான காலம் வந்திருந்தால் இரண்டுவது தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். நமது பகுதியில் உள்ள 42 கிராம ஊராட்சி மற்றும் பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த தடுப்பூசி முகாமில் பங்குபெற வேண்டுகிறேன்.
மேலும் செய்திகள்
நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புதுகையில் மன்னர் ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மாலை
ஓய்வூதியர்கள் சிரமங்களை குறைக்க வீடு தேடி வரும் வாழ்நாள் சான்றிதழ் சேவை
பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்
அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி அணிவித்தனர் சுகாதாரத்துறை சார்பில் இருமல், சளி குறித்த கணக்கெடுப்பு
அறந்தாங்கியில் பலத்த மழை
புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் புதிய மாணவிகள் சேர்க்கை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்