தஞ்சை தமிழ் பல்கலைகழகம் துணைவேந்தருக்கு பாராட்டு விழா
1/3/2022 4:35:22 AM
திருவையாறு, ஜன.3: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக திருவள்ளுவன் கடந்த மாதம் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு திருவையாறு வடக்கு வீதியில் உள்ள அவ்வையார் ஆலயத்தின் முன்பு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா அவ்வை கோட்ட அறிஞர் பேரவையின் சார்பாக நடைபெற்றது. விழாவில் அவ்வை கோட்ட நிறுவனர் கலைவேந்தன் முன்னிலை வகித்தார். மூத்த மருத்துவர் நரேந்திரன் சிறந்த தமிழறிஞருக்கான செந்தமிழ் ஞாயிறு விருதினை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் பல்கலைக்கழக அறிவியல் துறை பேராசிரியர் இந்து, தென்னை ஆராய்ச்சியாளர் வ.செ.செல்வம், கவிமுகில், உடற்கல்வி ஆசிரியர் (ஓய்வு) கலியபெருமாள், புலவர் கலியபெருமாள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகள்
ஐம்பொன்சிலைகள் ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி
8வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு
இன்று நடக்கிறது சொத்து முன்விரோத தகராறு: பெரியப்பா கல்லால் குத்திக் கொலை
விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்: கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி: 142 மனுக்கள் பெறப்பட்டது
பாபநாசம் அரசு பெண்கள் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நீதிபதி பாராட்டு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!