ஆதிவாசி மக்களுக்கு தரமற்ற தொகுப்பு வீடுகள் கட்டுவதாக புகார்
1/3/2022 2:00:51 AM
பந்தலூர், ஜன. 3: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அருகே முருக்கம்பாடி பகுதியில் சேரங்கோடு ஊராட்சி சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் 5 தொகுப்பு வீடுகள் ஆதிவாசி மக்களுக்கு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி வருவாய்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் தொடர்பாக தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பேப்பர் கப்புகளை பயன்படுத்திய தனியார் ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 21ம் தேதி ஊட்டியில் நடக்கிறது
அஞ்சலக வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் கோவையில் 28ம் தேதி நடக்கிறது
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற குந்தை சீமை பார்பத்திக்கு பாராட்டு விழா
அச்சத்தை போக்கும் வகையில் அரசு பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கு நூதன வரவேற்பு
காந்தல் சாலையில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!