ஊராட்சி துணைத்தலைவர் மீது புகார்
1/1/2022 4:02:32 AM
விருதுநகர், ஜன. 1: சிவகாசி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் காளீஸ்வரி ஊரக வளர்ச்சி உதவி இயக்குநரிடம் மனு அளித்து கூறுகையில், புதுக்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர், கடந்த 9 மாதங்களாக நிர்வாக ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகிறார். ஊராட்சி வரவு செலவினங்களுக்கான பிஎப்எம்எஸ் கையொப்பமிட மறுக்கிறார் அதனால் ஊராட்சி தலைவருக்கான அனைத்து பொறுப்புகளை ஊராக வளர்ச்சி உதவி இயக்குரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் காற்று மழையால் மரங்கள் சாய்ந்தன
ஆதார் சேவைகளுக்கு சிறப்பு முகாம்
பயிற்சியாளரே இல்லாமல் யோகாவில் தங்கம்,வெண்கலம் வென்ற சகோதரிகளுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
மஞ்சப் பை வழங்கல்
வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் அமைக்க மானியம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;