வடக்கு மேலூரில் முன்னாள் ஊராட்சி தலைவர் உருவ படம் திறப்பு
12/31/2021 12:49:18 AM
நெய்வேலி, டிச. 31: நெய்வேலி அடுத்த வடக்குமேலூர் தெற்கு தெருவை சேர்ந்த வடக்கு மேலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராசு படத்திறப்பு நிகழ்ச்சி வடக்கு மேலூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
தங்கராசு மகன்கள் சுப்பிரமணியன், கோவிந்தராஜ், ஜோதி ராஜேந்திரன், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில், தங்கராசு திருவுருவ படத்தை நெய்வேலி சபா ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 30 மாணவ, மாணவிகள் மயக்கம்
விழுப்புரம் அருகே நள்ளிரவு விபத்து: செங்கல்சூளையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற கணவன், மனைவி பலி
குடிபோதையில் பெட்ரோல் பங்க்கை சூறையாடிய ஆசாமிகள்
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 52 போலீசார் கூண்டோடு மாற்றம்
புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி தடைகாலம் இன்றுடன் நிறைவு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!