ஓய்வூதியர்களை எஸ்பிஐ கவுரவிப்பு
12/21/2021 12:59:52 AM
சென்னை: ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டம் சார்பில், ஓய்வூதியதாரர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில், தமிழகம் முழுதும் ராணுவம், ஒன்றிய, மாநில அரசுகள் உட்பட பிற துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற, 376 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
சென்னையில் வசிக்கும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்ற பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்ட தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா, அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். இதேபோல, பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கு வங்கியின் மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்கள் நேரில் சென்று கவுரவித்தனர்.
மேலும் செய்திகள்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
காஸ் குடோன் தீவிபத்து சிகிச்சை பலனின்றி உரிமையாளர் பலி
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!