நெல்லை பல்கலையில் கருத்தரங்கு
12/20/2021 3:06:22 AM
நெல்லை, டிச.20: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் இணையதள நூலகம் என்னும் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு பல்கலைக்கழக நூலகர் திருமகள் தலைமை வகித்தார். இலங்கை தேசிய கல்வி நிறுவனத்தை சேர்ந்த விரிவுரையாளர் பிருந்திரன், பாலமதி பிருந்திரன் ஆகியோர் பேசினர். இணையதள நூலகம் பயன்பாடு குறித்தும், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் அடிப்படையில் நூலகத்தின் வளர்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர்கள், முதுகலை நூலகத்துறை மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக நூலகத்துறை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். உதவி நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
நெல்லை உடையார்பட்டி திருஇருதய ஆலய திருத்தல மாணிக்க ஆண்டு விழாவில் சப்பரபவனி
நெல்லை டவுனில் பொதுமக்கள் திடீர் மறியல்: 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்
விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி மேலவாசல் முருகன் கோயிலில் தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு
நெல்லையில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்
வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்