குளத்தில் மூழ்கி விவசாயி சாவு
12/8/2021 12:04:38 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த குமரன்நாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன்(49). விவசாயி. நேற்று முன்தினம் மாலை விவசாயம் செய்வதற்காக வயல்வெளிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள், அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், வயல்வெளியை ஒட்டியுள்ள கோங்கல் பகுதியில் உள்ள குளத்தில் அழகேசன் சடலம் நேற்று காலை ஒதுங்கியது. தகவலறிந்த பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பசுமை பயண விழிப்புணர்வு: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு
திருக்கண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாமா ருக்மணி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பொதுமக்கள் பங்கேற்பு
திருத்தணி முருகன் கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
மனைவி கொலை கணவனுக்கு ஆயுள் தண்டனை
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்
குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!