குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல் பாம்பு கடித்து பெண் பலி
12/5/2021 2:47:03 PM
கிருஷ்ணராயபுரம், டிச.5: கிருஷ்ணராயபுரம் அருகே வயலூர் ஊராட்சி கணக்கம்பட்டியை சேர்ந்த ராமன் மனைவி மீனாட்சி (60). சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மீனாட்சி இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மகன் தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
குளித்தலையில் ஏடிஎம் முன்பு சிமெண்ட் சிலாப் உடைந்து சேதம்
கலெக்டர் தகவல் அரசு அருங்காட்சியகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் கவிதைப்போட்டி பரிசளிப்பு விழா
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி கரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2,55,562 பேர் பயன்
சைபர் க்ரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட பணம், செல்போன்கள் உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார்
கரூர் பாலிடெக்னிக் கல்லூரி 38வது ஆண்டு விழா
மூர்த்திபாளையம் மதுரை வீரன் சுவாமி கோயில் திருவிழா
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை