பிளஸ்2 மாணவி கடத்தல்
12/5/2021 2:16:07 PM
தர்மபுரி, டிச.5: கடத்தூர் அருகே ஐயம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுபற்றி மாணவியின் தந்தை கடத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் சதீஷ் தனது மகளை கடத்திச்சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்
சாலை பணியை ஆய்வு
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
ஜி.கே.மணி எம்எல்ஏவுக்கு நினைவு பரிசு
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!