பதிவறை எழுத்தர் வீட்டில் திருட்டு
12/3/2021 1:57:42 AM
திருப்புத்தூர், டிச.3: திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்காதேவி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இருவரும் நேற்று முன்தினம் பணிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டினுள் உடைக்கப்பட்டு இருந்த பீரோ மற்றும் லாக்கர் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். இதில் 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போனது தெரிய வந்தது.
மேலும் செய்திகள்
சிங்கம்புணரி அருகே அம்மன் கோயிலில் ஆடி திருவிழா
நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் சீரான குடிநீர் வழங்க வேண்டும் திருப்புத்தூர் நகர் மக்கள் வலியுறுத்தல்
காரைக்குடியில் ஆக.14ல் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்
திருப்புத்தூரில் பொக்கிச மாகாளி கோயிலில் பால்குட விழா
முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம்
தேவகோட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!