ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
12/3/2021 12:51:46 AM
போச்சம்பள்ளி, டிச.3: போச்சம்பள்ளி கருமலை நடுபழனி ஆண்டவர் நகரில் அமைந்துள்ள ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலில், நேற்று முன்தினம் சிவராத்திரி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி, கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஜோதிலிங்கேஸ்வரருக்கு தீபாரதனையை தொடர்ந்து நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்- ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரியில் 47.4 மி.மீ மழை
லாரி மோதி மேஸ்திரி பலி
பட்டதாரி, டிரைவர் உள்பட 3பேர் மாயம்
சூறைக்காற்றுக்கு மின்கம்பங்கள் சேதம்
செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தற்கொலை
சூதாடிய 2பேர் கைது 9 டூவீலர் பறிமுதல்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை