தர்மபுரி அருகே பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
12/3/2021 12:50:27 AM
தர்மபுரி, டிச.3: தர்மபுரி மாவட்டம், மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், இலவச எண் 181 குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மதிகோன்பாளையம் போலீசார் மாணவ, மாணவிகளுக்கு 181 எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவ, மாணவிகளுக்கு பொது இடங்கள், பள்ளி, வீடுகளில் மனரீதியாகவோ, தொலைதொடர்பு சாதனங்கள் வழியாகவோ யாராவது இடையூறு செய்தால் உடனடியாக 181 என்ற இலவச எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் சின்னமாது, எஸ்ஐ கிருஷ்ணவேணி, ஆசிரியர்கள் விக்கிரமன், தமிழரசன், மோகனசுந்தரி, சுபாஷினி, சுப்புலெட்சுமி, வெங்கடேசன் மற்றும் தசரதன், மலையப்பன், தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!