திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
12/2/2021 4:00:05 AM
திருச்செந்தூர், டிச.2: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து, ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முத்துகிருஷ்ணராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அடிப்படை தேவைக்கான 26 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய கவுன்சிலர் வாசுகி, செல்வம், ராமலெட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிகார்த்திகேயன், அமுதா, தேவிகா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜெயக்குமார், அலுவலக உதவியாளர்கள் அரிகரன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி திருச்சிலுவை பள்ளியில் இன்றும், நாளையும் ஆதார் சேவை முகாம்
வருஷாபிஷேக விழா: சாயர்புரம் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் முகாம்
கோவில்பட்டி யூனியன் கூட்டம் 42 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கம்
திருச்செந்தூரில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க புறவழிச்சாலை திட்டம்: அமைச்சர்கள் எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
பாண்டவர்மங்கலத்தில் ரூ.20 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்