கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 1443 கனஅடி
12/2/2021 1:33:27 AM
கிருஷ்ணகிரி, டிச.2: பெங்களூரு அருகேயுள்ள நந்திமலை, தென்பெண்ணை ஆற்றின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, தொடர்ந்து 2வது நாளாக 908 கனஅடியாக நீடித்தது. அணையின் பாதுகாப்பு கருதி, 908 கனஅடி தண்ணீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 40.02 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் 1735 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1443 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து 1589 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50.60 அடிக்கு தண்ணீர் உள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 23.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரியில் 47.4 மி.மீ மழை
லாரி மோதி மேஸ்திரி பலி
பட்டதாரி, டிரைவர் உள்பட 3பேர் மாயம்
சூறைக்காற்றுக்கு மின்கம்பங்கள் சேதம்
செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தற்கொலை
சூதாடிய 2பேர் கைது 9 டூவீலர் பறிமுதல்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை