காந்திய சிந்தனை கருத்தரங்கம்
4/23/2021 1:40:02 AM
மதுரை, மார்ச் 24: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காந்திய கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காந்திய சிந்தனை கருத்தரங்கம் நடந்தது. வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தார். காந்தி அருங்காட்சியக இயக்குனர் நந்தாராவ், பேராசிரியர்கள் மாரிச்செல்வம், நடராஜன், வெங்கடேஷ்வரன், ஜெயக்குமார், கிருஷ்ண ராஜ், ஜெயச்சந்திரன், எழுத்தாளர் சுவாமிநாதன் ஆகியோர் பேசினர். இவர்கள் காந்தியடிகளின் சர்வோதயம், அகிம்சை, கல்வி, சமயம், பொருளாதாரம், அரசியல் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கினர். காந்திய கல்வி நிறுவன முதல்வர் தேவதாஸ் வரவேற்றார். பேராசிரியர் தேவ ஆசிர்வாதம் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்களில் அடைப்பு நீக்கும் பணி
வழிப்பறி செய்த சகோதரர்கள் கைது
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மேலூரில் காங்கிரசார் நடைபயணம்
மதுரை அருகே விபத்தில் ஓய்வு தலைமையாசிரியர் பலி லாரி டிரைவர் கைது
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!