மதுவிற்ற முதியவர் கைது
4/20/2021 1:27:26 AM
ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.20: ஆர்.எஸ்.மங்கலம் அருகே இந்திரா நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே இந்திரா நகர் ஒயின்ஷாப் அருகே காட்டு பகுதியில் மதுபானம் விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அங்கு மதுபானம் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை வைத்திருந்த தளக்கான் பச்சேரியை சேர்ந்த பெருமாள்(72) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 19 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!