மது விற்றவர் கைது
4/20/2021 1:19:55 AM
திண்டுக்கல், ஏப். 20: திண்டுக்கல் அருகே சிறுமலை பிரிவு பகுதியில் மது விற்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாலுகா எஸ்ஐக்கள் விஜய், கருப்பையா தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு சிறுமலை அகஸ்தியார்புரத்தை சேர்ந்த அழகர்சாமி (72) என்பவர் மது விற்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
தேசிய கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கண்வலி கிழங்கு விதைகளை கொள்முதல் செய்திட வேண்டும் பிரதமர் அலுவலகத்தில் தமிழக எம்பிக்கள் கடிதம்
நடுவனூரில்
திண்டுக்கல் ஜங்ஷனில் மரக்கன்று நடும் விழா
பழநியில் தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
நத்தத்தில் காங்கிரசார் நடைபயணம் துவக்கம்
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!