காங்கிரஸ் சார்பில் கபசுர குடிநீர்
4/19/2021 1:36:15 AM
ராமநாதபுரம், ஏப்.19: மண்டபம் வட்டார காங்கிரஸ் சார்பில் உச்சிப்புளி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. வட்டார தலைவர் விஜயரூபன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துகிருஷ்ணன், துல்கீப், கார்குடி சேகர் முன்னிலை வகித்தன. மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் ரெத்தினம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், காமராஜ், மாவட்ட செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!