வேப்பனஹள்ளியில் 6 பேருக்கு கொரோனா
4/15/2021 1:49:04 AM
வேப்பனஹள்ளி, ஏப்.15: வேப்பனஹள்ளி பகுதியில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேப்பனஹள்ளி பகுதியில் குருபரப்பள்ளி, நரணிகுப்பபம், சூலாமலை, சிந்தகும்மனப்பள்ளி, பில்லனகுப்பம், நெடுமருதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சுகாதார பணியாளர்கள் சேர்த்துள்ளனர். வேப்பனஹள்ளி பகுதியில் கொரோனோ பரவல் அதிகரித்து வருவததைத் தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்
ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!