கடமலை-மயிலை ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு
4/5/2021 6:56:28 AM
வருசநாடு, ஏப். 5: கடமலை-மயிலை ஒன்றியத்தில், ஆண்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து, திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அப்போது, திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் பற்றியும் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர். இப்பிரச்சாரத்தின்போது கடமலை-மயிலை தெற்கு ஒன்றியச் செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, வடக்கு ஒன்றியச்செயலர் தங்கப்பாண்டி, ஒன்றிய நிர்வாகிகள் பவுன்ராஜ், முருகன், சோலைராஜா, சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
இழப்பீடு வழங்கினால் வனப்பகுதியை விட்டு வெளியேற தயார் மேகமலை விவசாயிகள் 4 பேர் மனு
கார் விபத்தில் இளைஞர் பலி
கோயில் கும்பாபிஷேகம்
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
சண்டையை தடுத்ததால் 2 பேர் மண்டை உடைப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்