பொன்னமராவதி அருகே வலையபட்டி காட்டேரிவீரன் சுவாமிக்கு துறை பொங்கல் விழா
3/8/2021 5:57:48 AM
பொன்னமராவதி, மார்ச் 8: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டி கழுதைபுரளி குளத்தில் சலவைத்தொழிலாளர்கள் சார்பில் துறைப்பொங்கல் விழா நடந்தது. பொன்.வலையபட்டி கழுதை புரளி குளத்தில் காட்டேரிவீரன் சுவாமிக்கு துறைப்பொங்கல் விழா மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக வலையபட்டி மலையாண்டி கோயிலில் உள்ள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து பொங்கல் கூடைகளை எடுத்து ஊர்வலமாகச் சென்று கழுதை புரளிக்குளத்தில் உள்ள காட்டேரிவீரன் கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை ‘டாம்ப்கால்” நிலையத்தில் தினமும் 450 கிலோ வீதம் கபசுர நிலவேம்பு குடிநீர் தயாரிப்பு
ஆய்வு செய்த கலெக்டர் தகவல் களமாவூர் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்
திருநாவுக்கரசர் எம்பி கோரிக்கை இலுப்பூரில் லாரி மோதி மின்கம்பம் உடைந்தது
மின்தடையால் மக்கள் அவதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறை தேர்வு துவக்கம் 13,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு புதுக்கோட்டையில் 47 பேருக்கு கொரோனா
கறம்பக்குடி அருகே உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!