தா.பழூரில் வாக்களிப்பது குறித்து மாதிரி இயந்திரத்தில் செயல்விளக்கம்
3/7/2021 5:31:39 AM
தா.பழூர், மார்ச்7: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் மாதிரி வாக்கு இயந்திரம் மூலம் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தா.பழூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே சாலை ஓரம் மாதிரி வாக்கு இயந்திரம் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அச்சமின்றி வாக்களிக்க வேண்டும், எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பகவதி ராஜ், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், கிராம நிர்வாக உதவியாளர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். மேலும், வாக்காளர்கள் மாதிரி வாக்கு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என வாக்களித்து தெரிந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி
திருமானூர் பகுதியில் கரும்பு பயிர்களில் பூஞ்சான நோய் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மணல்மூட்டைகள் தயார் செய்யும் பணி தீவிரம்
குழந்ைத திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
ஜெயங்கொண்டம் அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!