ஆர்ப்பாட்டம்
3/6/2021 4:10:00 AM
சின்னமனூர், மார்ச் 6: சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில், பிரமலைக்கள்ளர் சங்கத்தலைவர் நடராஜன் தலைமையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஒரு சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் ஒதுக்கீடு செய்ததை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். பாக்கியுள்ள 68 ஜாதியினருக்கு நிலை என்ன ஆகும் என்பதை உணர்த்தும் வகையில் கண்டித்துப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கம்பம் மூதாட்டி மர்மச்சாவில் திருப்பம் குடிபோதையில் பலாத்காரம் செய்து கொன்ற கொடூர வாலிபர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
வருசநாடு அருகே சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
டிஎஸ்பி தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்