வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
3/5/2021 3:01:39 AM
பொன்னமராவதி, மார்ச் 5: பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். காரைக்குடியில் உள்ள வேளாண் கல்லூரி மாணவிகள், நகரப்பட்டிக்கு கள பயிற்சிக்கு சென்றனர். அங்கு ஊராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். தோட்ட கலைத்துறை வேளாண் அலுவலர்கள் கார்த்திக், சசிகலா, மாநகர காய்கறி சங்க தலைவர் ராசு, பேராசிரியர் முத்துப்பாண்டி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்த களப்பணியில் மாணவிகள் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை
பட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி
புதுகை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உலக புவிநாள் தினம் மரக்கன்று நடும் பணி
படுக்கை வசதிகளை கலெக்டர் ஆய்வு புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு துவக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழம் விளைச்சல் குறைந்தது
கோவிட் கட்டுப்பாட்டு நேரங்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி தடையின்றி கிடைக்க நடவடிக்கை
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!