வந்தவாசி அருகே மீன் வியாபாரியிடம் ₹91 ஆயிரம் பறிமுதல்
3/4/2021 6:20:57 AM
வந்தவாசி, மார்ச் 4: வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் மீன் வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாதால் ₹91 ஆயிரத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் நேற்று தாசில்தார் அற்புதம் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திற்கு சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மீன் வியாபாரி சண்முகம் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் ₹91 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் திருநாவுக்கரசிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
செய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் 6 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
கொள்முதல் செய்த நெல்லுக்குரிய விலை வழங்கக்கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை ஆரணியில் 2வது நாளாக பரபரப்பு
மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலனை ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம்
சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது தண்டராம்பட்டு அருகே பரபரப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் திருவண்ணாமலையில் பரபரப்பு
அட்டைப்பெட்டி கம்பெனியில் திடீர் தீ ஜேசிபி உட்பட ₹20 லட்சம் பொருட்கள் தீயில் கருகியது தண்டராம்பட்டு அருகே பரபரப்பு
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்