கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கம்
3/4/2021 3:53:17 AM
பரமக்குடி, மார்ச் 4: பரமக்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொட ர்ச்சியாக நடைபெற முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்புக்கு ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம்
கல்வெட்டு படிக்க பயிற்சி
குடிநீர் கிடைக்காமல் குளத்து தண்ணீரை குடிக்கும் கிராமமக்கள் தொற்று நோயால் அவதி
சாலையில் தேங்கிய மணலால் விபத்து
கராத்தேயில் மாணவர்கள் சாதனை
ஏர் பூட்டும் விழா கொண்டாட்டம்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!