ரூ.7 லட்சத்தில் புதிய கலையரங்கம் தங்கம்தென்னரசு எம்எல்ஏ திறந்து வைத்தார்
2/26/2021 2:56:48 AM
திருச்சுழி, பிப்.26: நரிக்குடி அருகே சுள்ளங்குடியில் புதிய கலையரங்கத்தை தங்கம்தென்னரசு எம்எல்ஏ திறந்து வைத்தார். நரிக்குடி அருகே உள்ள சுள்ளங்குடி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலையரங்க கட்டிடத்தை தங்கம் தென்னரசு எம்எல்ஏ திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் போஸ்தேவர், நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் கமலிபாரதி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ் ஜோசப், சிங்கராஜ் மற்றும் பாப்பாங்குளம் தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் தங்கம் தென்னரசு எம்எல்ஏ வேண்டுகோள்
கோடை உழவு செய்தால் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் இணை இயக்குநர் அறிவுரை
கொரோனா மருந்து தட்டுப்பாடு 91 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
மணல் திருடிய 4 பேர் கைது
திருமண மண்டபங்களில் 50 சதவீத பேருடன் திருமணங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் ஒலி,ஒளி,பந்தல் அமைப்பாளர்கள் கோரிக்கை
விருதுநகர் உழவர் சந்தை
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்