குழந்தையுடன் இளம்பெண் மாயம்
2/23/2021 5:15:43 AM
சேலம், பிப்.23: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித்குமார். இவருடைய மனைவி அனிதாதேவி (24). இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. அஜித்குமார் சேலம் குரும்பப்பட்டி பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி பணிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டில் மனைவி, குழந்தை இல்லாததை கண்டு திடுக்கிட்டார். பல்வேறு இடங்களில் இருவரையும் தேடியும் கிடைக்கவில்லை. அவருடன் வேலைபார்த்த பாதல் என்ற நண்பரையும் காணவில்லை. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் அஜித்குமார் புகார் அளித்தார். பாதலும் மாயமானதால், அனிதாதேவி குழந்தையுடன் அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
காவிரியில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு
ஐந்துரோட்டில் 27 முறை ஹெல்மெட் அணியாமல் சென்றவர் சிக்கினார் ₹2,700 அபராதம் வசூல்
விபத்தில் மெக்கானிக் பலி
3ம் கட்டமாக 66 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வரத்து
காவிரி நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!