அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
2/23/2021 4:45:57 AM
மதுரை, பிப். 23: 38 ஆண்டுகள் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். அகவிலைப்படி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது, பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் நேற்று தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகிக்க, செயலாளர் வரலெட்சுமி, பொருளாளர் ராமேஸ்வரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
வீட்டிற்கு தீ வைப்பு
வாலிபர் மாயம்
சாலையின் நடுவில் அமைக்கப்படும் தடுப்புச்சுவரில் இடைவெளி வேண்டும்: மேலூர் வியாபாரிகள் வலியுறுத்தல்
வீட்டின் முன் போர்டு வைத்த தம்பதி ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ பசுமலையில் அசத்தல்
தேர்தல் முடிவு வெளியாவதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதியை மாற்ற வேண்டும் தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
மத்திய தொகுதியில் தமாகா போட்டியா?
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!