நாளை மின்தடை பகுதிகள்
2/21/2021 5:02:28 AM
கோவை, பிப். 21: கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கள்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனால், அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர் (ஒரு பகுதி), நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூர், ராமசெட்டிபாளையம், ஆறுமுக கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், பேரூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் நந்தகுமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கோவையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 21,500 பணியாளர்களுக்கு 14ம் தேதி தேர்தல் பயிற்சி
தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
ரயில் மோதி வாலிபர் பலி
திருமண மண்டபங்களில் வாக்காளர்களுக்கு விருந்து அளித்தால் கடும் நடவடிக்கை
தொழில்கூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோவை அரசு மருத்துவமனையில் உலக செவித்திறன் விழிப்புணர்வு
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!