பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
2/19/2021 4:38:02 AM
திருச்செங்கோடு, பிப்.19: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து எலச்சிப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சுரேஷ் தலைமை வகித்து பேசினார். ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், வெங்கடாசலம், ரமேஷ், மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு சமையல் காஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி விறகு அடுப்பு வைத்து சமையல் செய்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
திமுக நிர்வாகிகள் மலரஞ்சலி
எல்பிஜி டேங்கர் லாரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல்
மாயமான பட்டதாரி பெண்ணை மீட்கக்கோரி முற்றுகை போராட்டம்
மாணவர்களுக்கு பாராட்டு
பாலில் உபபொருட்கள் தயாரிப்பு விளக்க பயிற்சி
நிவாரண முகாம்களில் வருவாய் நிர்வாக ஆணையர் நேரில் ஆய்வு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!