தேவாரத்தில் குடிநீர் பைப் லைன் உடைப்பு
2/3/2021 1:38:50 AM
தேவாரம், பிப்.3: தேவாரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு, கோம்பை,பண்ணைபுரம், தேவாரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ள ஆற்றில் உறை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் நடக்கிறது. பூமிக்கடியில் பைப் லைன் பதிக்கப்பட்டு, தேவாரம் பேரூராட்சியில் உள்ள மேல்நிலை தொட்டிகள் மூலம் ஏற்றப்படுகிறது. இந்த நிலையில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள, பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. உடைப்பை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், தேவாரத்தில் கடந்த 7 நாட்களாக குடிநீர் வழங்கும் பணி நடக்கவில்லை. தேவாரம் பேரூராட்சிக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் பைப் உடைப்பு மற்றும் பம்பிங் ஸ்டேசன் பழுது சரிசெய்யப்பட்டு வருகிறது என்றனர்.
மேலும் செய்திகள்
கேரளாவில் கூடுதல் அபராதம் கம்பத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
சோத்துப்பாறை அணை பாசன நீர் திறக்கும் முன் வாய்க்கால்களில் உடைப்பை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
வண்டிப்பெரியாறில் பஸ், லாரி மோதிய விபத்தில் 25 பேர் காயம்
இரு சிறுமிகள் பலியான விவகாரம்: பண்ணைப்புரம் செயல் அலுவலர், பொறியாளர் சஸ்பெண்ட்
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கண்டமனூரில் குடிநீர் தட்டுப்பாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!