குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 138 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை
1/29/2021 5:39:25 AM
திருச்சி, ஜன.29: திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்பிரமணியன், திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் அறிவுரைப்படி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தங்கராசு தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட அலுவலக எல்லையுள்ள 182 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் விடுமுறை அளிக்காத 138 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை பணிக்கு நிர்ப்பந்திக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திருச்சி அருகே பழையபாளையம் ஜல்லிக்கட்டில் 32 பேர் காயம் 787 காளைகள் சீறிப்பாய்ந்தது
விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடன்
வழக்குகளை விரைந்து முடிக்க கோரி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்
பெண்ணிடம் நகை பறிப்பு
தலைமறைவான குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்
கார் உரசுவது போல் சென்றதால் விபத்து லாரி மீது பைக் மோதி எலக்ட்ரீசியன் பலி
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!