அரூரில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
1/28/2021 3:37:44 AM
அரூர்,ஜன.28: வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி, அரூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொறுப்பாளர்கள் விசி சட்டமன்ற தொகுதி செயலாளர் சாக்கன் சர்மா, ராமச்சந்திரன், ரகுநாத், கேசவன், தீத்து, திமுக சண்முகம், முகமது அலி, வெங்கடேன், ஜார்ஜ், சிபிஐ குமார், தமிழ்குமரன், சிசுபாலன், வேடியப்பன், அல்லிமுத்து, விஸ்வநாதன், கோவிந்தன், மல்லிகா, கமலா மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
5 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் 12,810 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் முதல்கட்டமாக 15 போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘பாடி கேமரா’ வழங்கல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி கட்சிக் கூட்டங்கள் வீடியோவில் பதிவு
கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் பெண் விவசாயி திடீர் தர்ணா
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!