சுகாதாரம் இல்லாத கடைகளுக்கு அபராதம்
1/28/2021 3:03:27 AM
ஊட்டி,ஜன.28: ஊட்டியில் சுகாதாரம் இல்லாத கடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஊடடியில் உள்ள மார்க்கெட் மற்றும் நகரில் உள்ள கடைகளில் சுகாதாரம் இல்லாமல் சில கடைகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகா்ர சென்றுள்ளது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மார்க்கெட் பகுதியில் சுகாதாரம் இன்றி செயல்பட்ட இரு கடைகள் கண்டறியப்பட்ட அந்த கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தி நான்கு கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்ததாக ஒரு இறைச்சி கடையில் 2 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், முககவசம் இன்றி சுற்றித்திரிந்த 9 பேர்களுக்கு தலா ரூ.150 அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் செய்திகள்
தாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்
சமூக இடைவெளி இன்றி சுகாதார பணியாளர்கள் நகராட்சி லாரிகளில் பயணம்
47 பேருக்கு கொரோனா பாதிப்பு
மருத்துவ குணம் நிறைந்த வால் குரட்ைட பழ சீசன் துவக்கம்
கேசினோ - டிபிஓ., சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் பாதிப்பு
நீலகிரியில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்