கோயில் கும்பாபிஷேக விழா
1/27/2021 4:13:41 AM
கிருஷ்ணகிரி, ஜன.26: காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பிரசன்ன பார்வதி சமேத நகரேஸ்வர சுவாமி கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 10.30 மணிக்கு பிரசன்ன பார்வதி சமேத நகரேஸ்வர சுவாமி, கன்னிகாபரமேஸ்வரி மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர், ஆலய கமிட்டியினர், சமாஜ கமிட்டியார் மற்றும் ஆர்ய வைஸ்ய குலத்தினர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா கோலாகலம்
போச்சம்பள்ளி அருகே பாமக பேனர் கிழிப்பு
மாவட்டத்தில் 323 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொக்லைன் வாடகை அதிகரிப்பு
தளியில் சாலை பணிகள் துவக்கம்
தேன்கனிக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அன்னதானம் தேன்கனிக்கோட்டை,
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்