வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
1/27/2021 4:13:26 AM
திருச்சி, ஜன.27: புதுக்கோட்டை தந்தை பெரியார் நகர் நடு தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (23). இவர் சம்பவத்தன்று திருச்சி வந்து நண்பர் முஜிபுர்ரஹ்மான் என்பவருடன் டிவிஎஸ் ேடால்கேட் தஞ்சை சர்வீஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் முனீஸ்வரன்(22), ஆறுமுகம்(20) ஆகிய 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த கன்டோன்மென்ட் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வாலிபர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
க்ரைம் செய்திகள் கட்சி கொடி, போஸ்டர்கள் அகற்றம் ரங்கம் தொகுதியிலும் வெற்றி பெற்று மக்கள் பலத்துடன் திமுக ஆட்சி அமைக்கும்
இவ்வாறு அவர் கூறினார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி தேர்தல் பாதுகாப்பு பணி 96 மத்திய ஆயுதப்படை வீரர்கள் திருச்சி வருகை
திருமண மண்டபம், விடுதி உரிமையாளர்களுக்கு
தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறை ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது கோரிக்கை மனு போட பெட்டி வைப்பு மறைக்கப்படாத கல்வெட்டு அம்பேத்கர், பெரியார் சிலையை மறைக்க எதிர்ப்பு
கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான வாலிபர் கஞ்சா விற்றபோது சிக்கினார் 3.50 கிலோ பறிமுதல்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்