ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவன் கைது
1/26/2021 5:34:21 AM
அண்ணாநகர்: மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவரது மனைவி பாக்கியலட்சுமி (29). கடந்த சில வருடங்களுக்கு முன் இருவரும் காதலித்து, வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ‘‘புதிதாக தொழில் துவங்க உள்ளதால் உனது பெற்றோரிடம் ரூ.10 லட்சம் வாங்கி கொடு,’’ என பாக்கியலட்சுமியிடம் ஆனந்தராஜ் கூறியுள்ளார். அவர் வாங்கி தராததால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், மனைவியை அடித்து, உதைத்து, தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்துள்ளார். இதுகுறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
வாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்
மாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்
சுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்
திருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்
மினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்