திருமலாவின் ஒயிட் கோல்ட் பால் அறிமுகம்
1/26/2021 5:34:06 AM
சென்னை: திருமலா பால் நிறுவனம் ஒயிட் கோல்ட் தூய எருமை பால் மற்றும் தயிர் வகையை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இது 100% திடமாகவும், க்ரீமியாகவும், இயற்கை புரத சத்து, வைட்டமின்ஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்தததாகவும் உள்ளது. இந்த ஒயிட் கோல்ட் எருமை பால் 500 மிலி 35 ரூபாய்க்கும், ஒயிட் கோல்ட் எருமை தயிர் 190 கிராம் 15 ரூபாய்க்கும், 500 கிராம் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. திடமான க்ரீம் வகையான எருமை பால் மற்றும் தயிர் வகைகளை எதிர்ப்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கான சரியான தேர்வாக இது அமையும்.
திருமலா பால் நிறுவனம் கடந்த 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் தரமான மற்றும் தூய்மையான பால் பொருட்களை நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், இந்த புதிய பால், தயிர் அறிமுகம் செய்துள்ளதால் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும் என்று இதன் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பதிவு எண், இன்சூரன்ஸ் இல்லாத குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: 4வது நாளாக நீடிப்பு
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு சிறை
அக்கா கணவர் அடித்து கொலை: மைத்துனர் கைது
30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பார்டர் தோட்டம் ரவுடி: வாகனம் மோதி கொலை?: போலீசார்விசாரணை
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்